/* */

இலவச மண் எடுக்க அனுமதி காேரி மண்பாண்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

காருகுறிச்சி மண்பானை செய்யும் தொழிலாளர்கள் தொழிலுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி திடீர் சாலை மறியல்.

HIGHLIGHTS

இலவச மண் எடுக்க அனுமதி காேரி மண்பாண்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
X

காருகுறிச்சி மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்க அனுமதி கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகிலுள்ள கூனியூர் மற்றும் காருகுறிச்சி பகுதிகளில் மண்பாண்ட உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மண்பாண்ட உற்பத்தி நடைபெறுவதற்கு இலவச மண் எடுக்க அனுமதி கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஏற்கனவே மண் எடுப்பது குறித்து சேரன்மாதேவி சார் ஆட்சியர் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மண்பாண்ட உற்பத்தியாளர்கள், காருகுறிச்சி மண்பாண்ட தொழிலாளர் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கம் முன்பு மண்பாண்ட தொழிற்சங்கம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சேரன்மகாதேவி போலீசார் மறியலில் ஈடுபட்ட சுமார் 50 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Updated On: 6 Sep 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!