பி.எஸ்.என் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா - கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

நெல்லை, மேலவெளியூரில் உள்ள பிஎஸ்என் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா, கோலாகலமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பி.எஸ்.என் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா -  கண்கவர் கலைநிகழ்ச்சிகள்
X

பிஎஸ்என் கல்லூரி கிறிஸ்துமஸ் விழாவில், மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் திடியூர் உள்ள பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுரியில், கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் டயோசீசன் கவுன்சில் உறுப்பினர் கிங்ஸ்லி கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் உரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் கல்லூரி மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி தலைவர் ருக்மணி சுயம்பு, நிர்வாக இயக்குனர் முனைவர் செல்வகுமார், முதல்வர் முனைவர். மணிகண்டன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் வர்கிஸ் மற்றும் முனைவர் பால் ஜோஷ்வா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 24 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமியார் இன்னொரு தாய், மருமகள் இன்னொரு மகள்: புதிய சிந்தனையால் உறவு...
  2. விழுப்புரம்
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  4. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  7. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  8. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  9. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  10. ஈரோடு
    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.11.29 லட்சம் உண்டியல் காணிக்கை