சேரன்மகாதேவி வட்டார விவசாயிகளுக்கு சூடோஸ்டெம் ஊசி விழிப்புணர்வு

சேரன்மகாதேவி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சூடோஸ்டெம் ஊசி பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சேரன்மகாதேவி வட்டார விவசாயிகளுக்கு சூடோஸ்டெம் ஊசி விழிப்புணர்வு
X

சேரன்மகாதேவி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சூடோஸ்டெம் ஊசி பற்றிய செயல் விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டாரத்தில் சு.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ முகாமின் கீழ் விவசாயிகளுக்கு சூடோஸ்டெம் ஊசி குறித்து செயல்விளக்கம் நடத்தினர்.

சூடோஸ்டெம் ஊசியின் மூலம் பூச்சி மருந்தை நேரடியாக வாழைத்தண்டில் செலுத்த முடியும். இதனால் வாழை தண்டை செதப்படுத்தும் பூச்சிகளிடருந்து பயிரைக்காப்பாற்றி அதிக மகசூல் பெறலாம் என்று சு.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் அபிஜித்நாயர், அஜித்குமார், ஆனந்த்பாபு, அரவிந்த், இளங்கோவன், ஹரிசெல்வபிரசாத், முகமது அஸ்லாம், பிரசாந்த், ராஜேஷ், சிவஜெயஆகாஷ், விஸ்வநாத் விளக்கினர்.

மேலும் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகளை விவசாயிகள் அறிந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு சூடோஸ்டெம் ஊசிக் குறித்த துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 13 March 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  2. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  3. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  4. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  5. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  6. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  7. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  8. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  9. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  10. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...