வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி

அம்பாசமுத்திரத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் ஒத்திகை பயிற்சி.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி
X

வாகைகுளத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்பந்தமான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது

தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் ஆலோசனைப்படி அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் இணைந்து வாகைக்குளம் பஞ்சாயத்து தலைவி சுப்புலட்சுமி தலைமையில் வாகை குளத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

Updated On: 7 Nov 2021 1:29 PM GMT

Related News

Latest News

  1. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  2. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  3. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  5. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  6. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  7. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  8. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  9. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
  10. மேலூர்
    மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்