/* */

வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி

அம்பாசமுத்திரத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் ஒத்திகை பயிற்சி.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி
X

வாகைகுளத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்பந்தமான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது

தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் ஆலோசனைப்படி அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் இணைந்து வாகைக்குளம் பஞ்சாயத்து தலைவி சுப்புலட்சுமி தலைமையில் வாகை குளத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

Updated On: 7 Nov 2021 1:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!