உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடவு

முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடவு
X

 தாமிரபரணி ஆற்றங்கரையில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை  நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  தொடங்கி வைத்தார்

முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடும் விழா.

நெல்லை மாவட்டம், முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கருவேல மரங்களை அழித்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.முக்கூடல் பேருராட்சித் தலைவர் ராதா, துணைத் தலைவர் லட்சுமணன், செயல் அலுவலர் கந்தசாமி, தாய் வீடு தொண்டு நிறுவனம், பசுமை இயக்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்

Updated On: 22 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  2. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  3. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  5. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  6. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  7. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  8. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  9. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
  10. மேலூர்
    மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்