கொரோனா எதிரொலி -கோவில் தேரோட்டங்கள் ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கொரோனா எதிரொலி -கோவில் தேரோட்டங்கள் ரத்து
X

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபநாசம் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள பாபநாசத்தில் பிரசித்தி பெற்ற உலகாம்பிகை சமேத பாபநாசர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை விசு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 5ம் தேதி காலை கொடியேற்றதுடன் துவங்கியது. இந்நிலையில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக பாபநாசம் கோவில் தேரோட்டம் தற்போது ரத்து செய்யபட்டுள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது போல் அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் மற்றும் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவில்களிலும் முக்கிய நிகழ்வான அங்கப்பிரதட்சணம் கும்பிடு நமஸ்காரம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On: 11 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  2. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  3. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  4. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  5. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  6. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  7. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  8. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  9. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  10. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...