மாஞ்சோலை விபத்து -காயமடைந்தவர்களை சந்தித்து முன்னாள் சபாநாயகர் ஆறுதல்

மாஞ்சோலையில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தவர்களை ஆவுடையப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மாஞ்சோலை விபத்து -காயமடைந்தவர்களை சந்தித்து முன்னாள் சபாநாயகர் ஆறுதல்
X

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்

மாஞ்சோலையில் இருந்து வந்த லாரி விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்குச் சென்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் சந்தித்து ஆறுதல்கூறினார்.

மாஞ்சோலையில் இருந்து வந்த லாரி மலைபாதையில் உருண்டு கவிழ்ந்ததில் சம்பவ இந்திலேயே இருவர் பலி,30 பேர் படுகாயமடைந்தனர் .தகவல் தெரிந்தவுடன் 108 வாகனங்கள், ஆப்புலன்ஸ்,தனியார் வாகனம், தீ அனைப்பு மீட்பு பணி வாகனம் மற்றும் காவல்துறை போன்ற அனைத்து வாகனத்திலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடிப்பட்டவர்களை அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அதிக காயம் ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு.பாளை அரசு மருத்துவனைக்கு 108 யில் ஏற்றி அனுப்பினர்.

இந்நிலையில் இன்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் விபத்தில் பலியான பூதபாண்டியன் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை அம்பை அரசு மருத்துவமனை வார்டில் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியுதவி அளிக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 22 May 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்