தேசிய கராத்தே போட்டி: பதக்கம் வென்ற மாணவர்களுக்கு நெல்லை மாவட்ட எஸ்பி பாராட்டு

தேசிய அளவில் 2ஆம் இடத்தை பிடித்து, பெருமை சேர்த்த மாணவர்களை நேரில் வரவழைத்து மாவட்ட எஸ்பி மணிவண்ணன் பாராட்டினார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேசிய  கராத்தே போட்டி: பதக்கம் வென்ற மாணவர்களுக்கு நெல்லை மாவட்ட எஸ்பி பாராட்டு
X

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியரை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாராட்டி ஊக்குவித்தார்.

சென்னையில் கடந்த ஜூலை 10ம் தேதி மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், நெல்லை மாவட்டம் சார்பாக அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அகாடமி ஆப் டீம் 24 கராத்தே பயிற்சி பள்ளியை சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் தங்களது திறமையை வெளிபடுத்தி, தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து, நெல்லை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார் .

மேலும், மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்திற்கும், தாய் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினார். ‌ மேலும் குழந்தைகளுக்கு நன்கு பயிற்சி அளித்து தேசிய அளவில் இரண்டாம் பிடிக்க பயிற்சி அளித்த விஷ்ணுவர்தன் ஆசிரியரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.

Updated On: 30 July 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  2. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  4. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  5. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  6. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!
  7. சினிமா
    ரஜினி நிராகரித்த கதையில் இணையும் சிம்பு - கமல்ஹாசன்!
  8. சினிமா
    திரிஷ்யம் 3 - ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ்?
  9. குமாரபாளையம்
    மெகா ஜவுளி பூங்கா, இலவச மின்சாரம்: அரசுக்கு விசைத்தறி சம்மேளன தலைவர்...
  10. திருவில்லிபுத்தூர்
    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு