தொகுதி பிரச்சனை: நகராட்சி ஆணையாளருடன் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆலோசனை

தொகுதி பிரச்சனை குறித்து, அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஆணையாளருடன், எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆலோசனை செய்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையாளர் பார்கவியிடம், அம்பாசமுத்திரம் தொகுதி பிரச்சனைகள் பற்றி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆலோசனை நடத்தினார். தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் தேவைகளை தடையின்றி வழங்கிடவும், சாலைகளில் மழைநீர் தேங்காமல் நீரை உடனடியாக வடிகட்டிட தூரிதமாக செயல்படவும், எரியாத மின் விளக்குகளை எரியச் செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை, நகராட்சி ஆனையாளர் பார்கவி யிடம் தெரிவித்தார்.

அப்போது அதிமுக அம்பை நகர செயலாளர் அறிவழகன், நகராட்சி முன்னாள் துனைத்தலைவர் மாரிமுத்து, வழக்கறிஞர் சுரேஷ், கூட்டுறவு வங்கி துனைத்தலைவர் ப்ராங்கிளின், பார்வதி பாக்கியம், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கண்ணன், வக்கீல் ஸ்டாலின், சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 2021-11-16T17:10:08+05:30

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  2. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  3. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  4. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  5. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  6. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  8. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  9. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  10. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு