/* */

லோக்அதாலத் - 392 வழக்குகளுக்கு தீர்வு

லோக்அதாலத் - 392 வழக்குகளுக்கு தீர்வு
X

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடைபெற்றது.

சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் 22 சிவில் வழக்குகளும், 370 கிரிமினல் வழக்குகளும் என மொத்தமாக 392 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது. சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இளையராஜா (பொறுப்பு) லோக் அதாலத் வழக்குகளை முடித்து வைத்தார்.

இதில் அரசு வழக்கறிஞர் முருகேஸ்வரி, தலைமையிடத்து துணை தாசில்தார் பிரேமா, வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், சுசீந்திரன், ராஜகோபால், ஆறுமுக பூபதி, சங்கரபாண்டியன், தேவசகாயம், முத்துக்கிருஷ்ணன், ஆயிரதாஸ், தங்கராஜ், மணிகண்டன், சட்டநாதன், பலவேசம், சரவணன், இசக்கிமுத்து, வனிதா மற்றும் அலுவலகப் பணியாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 April 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  3. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  4. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  6. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!