நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் கொள்ளை

வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் கொள்ளை
X

பைல் படம்.

திருநெல்வேலி.மாவட்டம், அம்பா சமுத்திரம் வீரவநல்லுாரில் அலி ஜூவல்லர்ஸ் நகை கடை உரிமையாளர் மைதீன் பிச்சையை அரிவாளால் வெட்டி மைதீன் பிச்சையிடம் 5 கிலோ தங்கம், ரூ.75 ஆயிரத்தை பறித்து தப்பிய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.

மைதீன் பிச்சை தினமும் இரவு நகைக்கடையை அடைத்த பின் பாதுகாப்பு கருதி நகைகள், பணத்தை மைதீன் பிச்சை வீட்டிற்கு எடுத்துச் செல்வார். நேற்றிரவு 10:00 மணிக்கு மைதீன்பிச்சை நகையை இரண்டு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றார். அவரது வீடு அருகே சென்றபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி.விட்டு அவரிடம் இருந்து 5 கிலோதங்க நகைகள், ரூ. 70 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பியது. படுகாயமுற்ற மைதீன்பிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

Updated On: 12 April 2022 4:23 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி