/* */

நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் கொள்ளை

வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் கொள்ளை
X

பைல் படம்.

திருநெல்வேலி.மாவட்டம், அம்பா சமுத்திரம் வீரவநல்லுாரில் அலி ஜூவல்லர்ஸ் நகை கடை உரிமையாளர் மைதீன் பிச்சையை அரிவாளால் வெட்டி மைதீன் பிச்சையிடம் 5 கிலோ தங்கம், ரூ.75 ஆயிரத்தை பறித்து தப்பிய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.

மைதீன் பிச்சை தினமும் இரவு நகைக்கடையை அடைத்த பின் பாதுகாப்பு கருதி நகைகள், பணத்தை மைதீன் பிச்சை வீட்டிற்கு எடுத்துச் செல்வார். நேற்றிரவு 10:00 மணிக்கு மைதீன்பிச்சை நகையை இரண்டு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றார். அவரது வீடு அருகே சென்றபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி.விட்டு அவரிடம் இருந்து 5 கிலோதங்க நகைகள், ரூ. 70 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பியது. படுகாயமுற்ற மைதீன்பிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

Updated On: 12 April 2022 4:23 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்