நெல்லை:இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் உலக மக்கள் நலம் பெற கூட்டு வழிபாடு

இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் உலக மக்கள் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து சம நிலைக்கு திரும்ப கூட்டு பிரார்த்தனை செய்தனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நெல்லை:இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் உலக மக்கள் நலம் பெற கூட்டு வழிபாடு
X

இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

நெல்லை கிழக்கு மாவட்டம், பத்தமடை பேரூராட்சிக்கு உட்பட்ட மணிமுத்தாறு குளம் கிராமத்தில் இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

மணிமுத்தாறு குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு முப்பிடாதி அம்மன் திருக்கோவிலில் வைத்து இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டு வழிபாட்டில், உலக மக்கள் நலம் பெற வேண்டியும், கொரோனாவின் கோரப் பிடியில் உள்ள மக்கள் சம நிலைக்கு திரும்பவும் பிரார்த்தனை செய்தனர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் தலைமையில், இந்து முன்னணி பேரியக்கப் பொறுப்பாளரகள் மற்றும் கிராம மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

Updated On: 25 July 2021 3:21 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  5. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  6. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  7. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  8. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  9. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  10. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...