/* */

கல்லிடைக்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

கல்லிடைக்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
X

கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோபாலசமுத்திரம் கிராம உதயம் அறக்கட்டளை, நெல்லை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், திலகர் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை படை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமினை கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கண் மருத்துவர் டாக்டர் சமீரா மற்றும் குழுவினர் கலந்து கொண்டார்கள் மேலும் பள்ளி தலைமையாசிரியர் பண்டார சிவன், கிராம உதயம் நிர்வாகி புகழேந்தி பகத்சிங், கிராம உதய ஊழியர் கணேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த முகாமில் 120 பேர்க்கு பரிசோதனை செய்ததில் 20 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Updated On: 12 Dec 2021 12:33 PM GMT

Related News

Latest News

  1. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  2. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  4. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  5. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  6. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  7. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  8. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  9. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...