/* */

அம்பாசமுத்திரம் : காணி மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காணி மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அம்பாசமுத்திரம் :  காணி மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
X

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மயிலாறு, காணிக்குடியிருப்பு பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மணிமுத்தாறு 12வது பட்டாலியன் அணி மற்றும் தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், பட்டாலியன் அணி தளவாய் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இதில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இம்முகாமில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு மலைவாழ் மக்களுக்கு கண்பரிசோதனை செய்தனர். இதில் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆயிர்வாளர் ஜெரோம் துரைராஜ், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 July 2021 7:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  2. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  3. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  4. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  5. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  6. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  7. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  8. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...