/* */

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல் தடை

கொரோனா பரவல் காரணமாக சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு தடை

HIGHLIGHTS

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல்  தடை
X

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது வழக்கம்.

தற்போது தமிழ்நாட்டில் கொரோன 2ம் அலை வேகமாக பரவி வருவதால், தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் படி சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Updated On: 26 April 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!