/* */

மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளை நீக்க வேண்டி ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளை நீக்க வேண்டி ஆர்ப்பாட்டம்
X

அம்பை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை நீக்க வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திடவும், மருத்துவமனையில் முன்பணம் கோருவதை தடை செய்திடவும் வேண்டி, காப்பீடு திட்ட குறைப்பாடுகளை களையக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கம் அம்பை கிளைத் தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை செயல்விளக்கத்தை சங்கத்தின் செயலாளர் ரத்தினவேல் உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். கிளைச்செயலாளர் ஜனாத்தனன் நன்றியுரை கூறினார். மேலும் பேரூராட்சி,கால்நடை பராமரிப்பு, பொது சுகாதார அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?