பயிர் காப்பீடு- நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் தங்களுடைய பிசான நெல் பயிர்களை பயிர் காப்பீடு செய்ய வேண்டுமென்று, வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பயிர் காப்பீடு-  நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
X

கோப்பு படம் 

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் தங்களுடைய விவசாய நெல் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று, வேளாண் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள பிசான நெல்பயிரினை உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்ய பிரீமியம் தொகை, ஒரு ஏக்கருக்கு ரூபாய் 444 மட்டுமே. பிரீமியம் செலுத்த கடைசி நாள் 15.12.2021 ஆகும். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுக வேண்டும் என்று, கேட்டு கொள்ளப்படுவதாக, என்று சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  4. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  5. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  6. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  7. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  8. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  9. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்