/* */

பயிர் காப்பீடு- நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் தங்களுடைய பிசான நெல் பயிர்களை பயிர் காப்பீடு செய்ய வேண்டுமென்று, வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பயிர் காப்பீடு-  நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
X

கோப்பு படம் 

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் தங்களுடைய விவசாய நெல் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று, வேளாண் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள பிசான நெல்பயிரினை உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்ய பிரீமியம் தொகை, ஒரு ஏக்கருக்கு ரூபாய் 444 மட்டுமே. பிரீமியம் செலுத்த கடைசி நாள் 15.12.2021 ஆகும். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுக வேண்டும் என்று, கேட்டு கொள்ளப்படுவதாக, என்று சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி