/* */

எஸ்டிபிஐ தன்னார்வலர்களின் கொரோனா பணி

எஸ்டிபிஐ தன்னார்வலர்களின் கொரோனா பணி
X

கொரோனா நோய் தொற்றால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேரன்மகாதேவியை சார்ந்த 66 வயது பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9மணி அளவில் உயிரிழந்தார்.

இறந்தவரின் உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி புறநகர் மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் அவர்களை தொடர்பு கொண்டு நல்லடக்கம் செய்ய உதவி கோரினர், இதையடுத்து புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், அம்பை தொகுதி செயலாளர் டாடா சேக் தலைமையிலான தன்னார்வ மீட்புக்குழுவினர் உடலை பெற்று எஸ்டிபிஐ கட்சி ஆம்புலன்ஸ் மூலம் சேரன்மகாதேவி கல்லறை தோட்டம் கொண்டு சென்று உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் மதப்பிரகாரம்‌ கல்லறை தோட்டத்தில் நள்ளிரவு நல்லடக்கம் செய்தனர்.

Updated On: 26 April 2021 5:21 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!