வீரவநல்லூரில் கொரோனா நிவாரண நிதி ரூ 2000 வழங்கப்பட்டது

வீரவநல்லூரில் கொரோனா நிவாரண நிதி முதற்கட்டமாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வீரவநல்லூரில்  கொரோனா நிவாரண நிதி  ரூ 2000 வழங்கப்பட்டது
X

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கி வரும் நியாய விலை கடைகளில் தமிழக அரசின் கொரானா நிவாரண நிதி முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் தி.மு.க நகரச் செயலாளர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். அவை தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் நவநீதன், மாவட்ட பிரதிநிதிகள் சுப்பையா, ஆனந்தராஜ், முத்துகிருஷ்ணன், சப்புக்குட்டி, குமரன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். வார்டு செயலாளர் முத்துக்குமார் நன்றியுரை கூறினார்.

Updated On: 16 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    பிசிசிஐ ஒப்பந்தம் : வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியல்
  2. இந்தியா
    மோசடி கணக்கு என அறிவிக்கும் முன் கடன் வாங்கியவர்களை கேட்க உச்ச...
  3. விளையாட்டு
    ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
  4. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  5. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  6. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  7. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  8. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  9. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  10. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்