/* */

வீரவநல்லூரில் கொரோனா நிவாரண நிதி ரூ 2000 வழங்கப்பட்டது

வீரவநல்லூரில் கொரோனா நிவாரண நிதி முதற்கட்டமாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது

HIGHLIGHTS

வீரவநல்லூரில்  கொரோனா நிவாரண நிதி  ரூ 2000 வழங்கப்பட்டது
X

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கி வரும் நியாய விலை கடைகளில் தமிழக அரசின் கொரானா நிவாரண நிதி முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் தி.மு.க நகரச் செயலாளர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். அவை தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் நவநீதன், மாவட்ட பிரதிநிதிகள் சுப்பையா, ஆனந்தராஜ், முத்துகிருஷ்ணன், சப்புக்குட்டி, குமரன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். வார்டு செயலாளர் முத்துக்குமார் நன்றியுரை கூறினார்.

Updated On: 16 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு