/* */

வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கொரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விகே புரத்தில் வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகளிடம் மாஸ்க் அணிதல், கையுறை அணிதல், அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு முறைகள் குறித்து வி.கே புரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் சத்து மாத்திரைகள் வழங்கினார்.

Updated On: 19 April 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?