முக்கூடல் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் ஆய்வு

நெல்லையை அடுத்துள்ள முக்கூடல் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
முக்கூடல் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  இடங்களை ஆட்சியர் ஆய்வு
X

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகிலுள்ள சிவகாமிபுரம், ராஜீவ் காலனி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டு, இனி வரும் காலங்களில் வெள்ள நீர் சேதம் வராதபடி பாதுகாத்து தரப்படும் என்று அங்குள்ள பொதுமக்களிடம் ஆட்சியர் விஷ்ணு கூறினார்.

மேலும் முக்கூடல் கோரங்குளத்தை பார்வைட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் கோரங்குளம் நிர்வாகிகள் இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், தவறாக போடப்பட்ட பட்டாக்களையும் நீக்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பொதுமக்களிடம் கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Dec 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மோசடி கணக்கு என அறிவிக்கும் முன் கடன் வாங்கியவர்களை கேட்க உச்ச...
  2. விளையாட்டு
    ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
  3. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  4. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  5. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  7. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  8. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  9. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  10. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...