/* */

சேரன்மகாதேவி: கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டது

சேரன்மகாதேவி நியாய விலை கடைகளில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சேரன்மகாதேவி: கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டது
X

சேரன்மகாதேவி தொடக்க வேளாண்ம கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கி வரும் சேரன்மகாதேவி, பிள்ளைகுளம், திருவிருத்தான்புள்ளி, பத்தமடை (திருத்து) ஆகிய நியாய விலை கடைகளில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு சேரன்மகாதேவி கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், துணைத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சேரன்மகாதேவி நகர செயலாளர் வக்கீல் பழனிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் சேரன்மகாதேவி மாரிசெல்வம், பன்னீர்செல்வம், உச்சிமாகாளி, முன்னாள் நகர செயலாளர்கள் சௌந்தர்ராஜன், ஐசக் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் தமிழரசி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வகுமார், கூட்டுறவு வங்கி இயக்குநர் மகாராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 15 May 2021 8:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?