சேரன்மகாதேவி: கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டது

சேரன்மகாதேவி நியாய விலை கடைகளில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சேரன்மகாதேவி: கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டது
X

சேரன்மகாதேவி தொடக்க வேளாண்ம கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கி வரும் சேரன்மகாதேவி, பிள்ளைகுளம், திருவிருத்தான்புள்ளி, பத்தமடை (திருத்து) ஆகிய நியாய விலை கடைகளில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு சேரன்மகாதேவி கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், துணைத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சேரன்மகாதேவி நகர செயலாளர் வக்கீல் பழனிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் சேரன்மகாதேவி மாரிசெல்வம், பன்னீர்செல்வம், உச்சிமாகாளி, முன்னாள் நகர செயலாளர்கள் சௌந்தர்ராஜன், ஐசக் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் தமிழரசி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வகுமார், கூட்டுறவு வங்கி இயக்குநர் மகாராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 15 May 2021 8:49 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  2. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  3. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  4. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  5. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  6. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  7. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  8. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?
  9. ஈரோடு
    ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு
  10. புதுக்கோட்டை
    கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்