/* */

அயன் சிங்கம்பட்டியில் கருமந்தி குரங்குகள் தொல்லை: பொதுமக்கள் அவதி

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகிலுள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்தில் கருமந்தி குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி.

HIGHLIGHTS

அயன் சிங்கம்பட்டியில் கருமந்தி குரங்குகள் தொல்லை: பொதுமக்கள் அவதி
X

அயன் சிங்கம்பட்டி கிராமத்தில் கருமந்தி குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

மணிமுத்தாறு அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்தில் கருமந்தி குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகிலுள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கருமந்தி குரங்குகள் வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயரை அத்துவிடுவது மட்டுமல்லாமல், வீட்டின் மேற்கூரையில் மேல் ஏறி ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளை உடைத்து சேதப்படுத்துகிறது. மேலும் சிறு குழந்தைகளை விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. எனவே ஊருக்குள் கூட்டம், கூட்டமாக உலாவரும் கருமந்தி குரங்கு கூட்டங்களை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 20 April 2022 12:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?