/* */

அவன் இவன் பட விவகாரம்- நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜர்

அவன் இவன் பட விவகாரம்- நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜர்
X

அவன் இவன் பட விவகாரத்தில் நடிகர் ஆர்யா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு ஆர்யா,விஷால் நடிப்பில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் சொரிமுத்து அய்யனார் கோவிலை தவறாக சித்தரிப்பதாக கூறி பாலா மற்றும் ஆர்யா மீது வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணை கடந்த பிப்ரவரி 20 இல் நடந்த போது நடிகர் ஆர்யா நேரில் ஆஜராக வரவில்லை என்பதால் நீதிபதி, நடிகர் ஆர்யாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை ஆர்யா ஆஜராகிய நிலையில் மாலை வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மாலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரும் நடிகர் ஆர்யா ஆகிய இருவரும் சமாதானமாக செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாக நீதிபதி தெரிவித்தார்.

Updated On: 29 March 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?