அம்பாசமுத்திரம், பாபநாசம் கோவில்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் கோவில் மற்றும்வனப்பகுதியில் அமைந்துள்ள கோடி லிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றை அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அம்பாசமுத்திரம், பாபநாசம் கோவில்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
X

அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் கோவில் மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள கோடி லிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றை அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். கோடிலிங்கேஸ்வரர் ஆலயம் அகஸ்தியர் சிலை உட்பட கோவிலின் பல பகுதிகள் கடந்த மழை வெள்ளத்தில் சேதமடைந்தபகுதிகளையும் பார்வையிட்டார்.

விரைவில் அனைத்து பகுதிகளையும் சரிசெய்து பக்தர்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளை கேட்டு கொண்டார். பாபநாசம் கோவில் நிர்வாக அதிகாரியின் முறைகேடான நிர்வாகம்மற்றும் வனத்துறையினர் கெடிபிடிகளை பற்றி அமைச்சரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். நிகழ்வில்மாவட்ட ஆட்சிதலைவர் விஷ்ணு சப்கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னாள் சட்டபேரவை தலைவரும் திமுக மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம் ஒன்றிய செயலாளர் பரணி சேகர் விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கி.கணேசன் மற்றும் அறநிலைய துறை அதிகாரிகள் வருவாய் துறையினர்கலந்து கொண்டனர்.

Updated On: 2021-07-07T17:46:58+05:30

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  2. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  5. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  6. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  7. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  8. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  9. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு