/* */

ஐந்தாவது நாளாக அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

ஐந்தாவது நாளாக அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்
X

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர் 5 வது நாளாக தீவிர பிரசாரம் செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இதில் ஐந்தாவது நாளான இன்று பத்தமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். திறந்தவெளி வேனில் நின்று கொண்டு வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.அப்போது வேட்பாளர் இசக்கி சுப்பையாவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து, செண்டை மேளம் முழங்க, நடன கலைஞர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Updated On: 27 March 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்