அம்பாசமுத்திரம் நகராட்சியின் முதல் கூட்டம்: 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அம்பாசமுத்திரம் நகராட்சியின் முதல் கூட்டம் தலைவர், துணைத் தலைவர் உட்பட 21 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அம்பாசமுத்திரம் நகராட்சியின் முதல் கூட்டம்: 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

அம்பாசமுத்திரம் நகர்மன்ற முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியின் முதல் கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் கே.கே.சி பிரபாகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவசுப்பிரமணியன், நகர்மன்ற ஆணையாளர் பார்கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைவர், துணை தலைவர் உட்பட 21 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் குடிநீர், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் ஒடைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றது. மேலும் தலைவர், துணை தலைவர் உறுப்பினர்கள் ஆகியோர் கொண்டு வந்த 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை பொதுமக்கள் உடனடியாக செலுத்துவதற்கு மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டார். முடிவில் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம் நன்றி கூறினார்.

Updated On: 25 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  2. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  3. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  5. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  6. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  7. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  8. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  9. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
  10. மேலூர்
    மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்