Begin typing your search above and press return to search.
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஊனமுற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள்
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வாழ்வாதாரம் ஊனமுற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS

அம்பாசமுத்திரம் காவல்துறை அதிகாரி பிரான்ஸிஸ்.
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வாழ்வாதாரம் இழந்த ஊனமுற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வைத்து அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் வீ.கே.புரம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்களும் இணைந்து ஊனமுற்றோர் மற்றும் நலிவடைந்தோர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வைத்து கொரோனா தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஊனமுற்ற மற்றும் நலிவடைந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மற்றும் பார்வையற்றோர் ஊனமுற்றோர் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்