/* */

அகஸ்தியர்- மணிமுத்தாறு அருவிக்கு செல்ல பிப் 2-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி

மாஞ்சோலை எஸ்டேட், சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு வனத்துறையினர் அனுமதி

HIGHLIGHTS

அகஸ்தியர்- மணிமுத்தாறு அருவிக்கு  செல்ல பிப் 2-ஆம் தேதி முதல்  பொதுமக்களுக்கு அனுமதி
X

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் விழும் அருவி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிக்கு 2-ஆம் தேதி முதல் செல்ல அனுமதி வனத்துறையினர் தகவல்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு கடந்த 26 ஆம் தேதியில் இருந்து வருகிற 6 ஆம் தேதி வரையிலும், புலிகள் கணக்கெடுப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில், புலிகள் கணக்கெடுப்பு பணி வருகிற 1-ம் தேதியுடன் நிறைவு பெறுவதாகவும், 2ஆம் தேதி முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  2. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  9. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  10. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...