நெல்லை அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது; போலீசார் அதிரடி

நெல்லை அருகே பத்தமடை பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நெல்லை அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது; போலீசார் அதிரடி
X

பைல் படம்.

நெல்லை மாவட்டம், பத்தமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமால் முகைதீன் என்பவர் ஆடு, புறா, கோழிகளை வளர்த்து பத்தமடை பகுதியில் திருநீலகண்ட தெருவில் கசாப்புக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.

இவர் ஆடுகளை 6.8.2021 அன்று தோட்டத்தில் அடைத்துவிட்டு சென்றுள்ளார். 07.8.2021 அன்று தோட்டத்தில் சென்று பார்த்த போது ஒரு ஆடு திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜமால் முகைதீன் அருகில் விசாரித்ததில் பத்தமடையைச் சேர்ந்த அர்ஜுன்(27), கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த அமரஜோதி(22) ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஜமால் மூகைதீன் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ரோடாபாய் ஜெயசித்ரா விசாரணை மேற்கொண்டு ஆடு திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் கைது செய்தார்.

Updated On: 12 Aug 2021 2:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  2. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  3. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  4. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  5. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  7. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  8. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  9. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  10. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்