/* */

முக்கூடல் கடையில் பணம் பொருள் திருட்டு

முக்கூடலில் பூட்டிய கடையில் பணம், பொருள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

முக்கூடல் கடையில் பணம் பொருள் திருட்டு
X

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள முக்கூடல் ராஜாங்கம் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (65) இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார்.

இதை நோட்டம்மிட்ட மர்ம நபர்கள் கடையின் மேலற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்தனர் அங்கு இருந்த 2.500 பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றதக கூறப்படுகிறது.

மேலும் கடை உரிமையாளர் காலையில் கடையை திறந்து பார்த்த போது பொருட்கள் திருடப்பட்டுருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி உடனே முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்முக்கூடலில் பூட்டிய கடையில், பணம், பொருள் திருட்டு

Updated On: 5 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...