/* */

துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு

துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு
X

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி பகுதியில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இங்குள்ள தனியார் திருமண மண்டபம் முன்பிருந்து துவங்கிய அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக வந்து கல்யாணி திரையரங்கம் முன்பு நிறைவு பெற்றது.துப்பாக்கி ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் அணிவகுத்து வந்த அணிவகுப்பிற்கு அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். வாக்குப்பதிவு நாளின் போது வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்ந்த இந்த கொடி அணிவகுப்பினை வழி நெடுகிலும் ஏராளமானோர் கண்டு மரியாதை அளித்தனர்.

Updated On: 9 March 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...