/* */

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பி.ஏ.மூர்த்தி நியமனம்

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பி.ஏ. மூர்த்தி நியமனம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பி.ஏ.மூர்த்தி நியமனம்
X

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக நியமிக்கப்பட்ட பிஏ.மூர்த்தி

திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த மயில்வாகனன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சேலம் துணை கமிஷனராக இருந்த பிஏ.மூர்த்தி திருச்சி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதே போல திருச்சி மாவட்ட சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, திருவண்ணாமலை எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.திருச்சி ரெயில்வே எஸ்பியாக இருந்த செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Updated On: 6 Jun 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  2. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  3. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  5. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்