/* */

தமிழக பேரூராட்சி செயல் அலுவலர் சங்கம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 10,92,000 அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கல்

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவிடம் தமிழக பேரூராட்சி செயல் அலுவலர் சங்க நிர்வாகிகள், முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரணத்துக்கு ரூ 10 லட்சத்து 92 ஆயிரத்தை வழங்கினர்.

HIGHLIGHTS

தமிழக பேரூராட்சி செயல் அலுவலர் சங்கம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 10,92,000 அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கல்
X

தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கம் சார்பாக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக ரூ 10 லட்சத்து 92 ஆயிரத்தை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர்.

தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்த்தின் சார்பில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்களை மாநில நிர்வாகிகள் சந்தித்து தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்கம் சார்பில் ₹1092000 வழங்கினர். மேலும் சங்கத்தின் முக்கிய 20 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினர்.

மனு பெற்று கொண்ட அமைச்சர். கோரிக்கைகளை படித்துவிட்டு அனைத்தும் நிறை வேற்றுவோம் என்று சங்கத்தினரிடம் தெரிவித்தார்.

இச்சந்திபில் மாநில தலைவர் பெ.கணேசன், பொதுசெயலாளர்மா கேசவன், .அமைப்பு செயலாளர் கிரிஸ்டோபர்தாஸ், மத்திய மண்டல பொறுப்பாளர்ச.சகுல்அமீது, துணை செயலாளர் ஆர் கிருஷ்ணசாமி, துணைதலைவர் டி.சோமசுந்தரம் மற்றும் கடலூர் துத்துகுடி திண்டுகல் திருச்சி மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jun 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...