/* */

திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் - கே.என் நேரு

திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்  - கே.என் நேரு
X

தமிழக மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர் என கே.என்.நேரு கூறினார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, அமைச்சர்கள் மீது ஆதாரப்பூர்வமாக ஊழல் புகாரை நாங்கள் தெரிவித்தால், புகாருக்கு விளக்கம் தராமல் எங்கள் தலைவர் மீது தனிநபர் விமர்சனம் செய்கிறார்கள்.தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசாக ரூ 2,500 வழங்குகிறது.சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்றி,பணத்தை அதிமுகவினரே எடுத்துக் கொள்கின்றனர்.

மேற்கு வங்கத்தையும் தமிழ்நாட்டையும் பாஜக குறி வைத்துள்ளது. எப்படி இருந்தாலும் திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும். மூன்றாவது அணி அமைந்தாலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் அவர்களின் திட்டம் எடுபடாது,மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 5 Jan 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  2. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  3. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  4. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  5. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  6. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  7. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  8. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  9. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  10. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு