/* */

திருச்சியில் 1128 பேருக்கு கொரோனா, 15 பேர் பலி‌

திருச்சி மாவட்டத்தில் 1128 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 15 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் 1128 பேருக்கு கொரோனா, 15 பேர் பலி‌
X

பைல் படம்

திருச்சியில்10,635 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 1128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 932 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் 10,816 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று 15 பேர் பலியாயினர்.

Updated On: 30 May 2021 3:46 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!