/* */

திருச்சி மாவட்டத்தில் 490 பேருக்கு கொரோனா, 18 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் புதிதாக இன்று 490 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 18 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் 490 பேருக்கு கொரோனா, 18 பேர் பலி
X

பைல் படம்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மட்டும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. மேலும் 18 பலியானார்.

Updated On: 8 Jun 2021 3:31 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்