Begin typing your search above and press return to search.
திருச்சியில் புதிதாக 1351 பேருக்கு கொரோனா, 16 பேர் பலி
திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரோநாளில் 1351 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர்
HIGHLIGHTS
திருச்சியில் இதுவரை 10,870 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 1351 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1232 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 10,973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் இன்று கொரோனாவிற்கு 16 பேர் பலியாகி உள்ளனர்.