/* */

+2 செய்முறை தேர்வு -திருச்சியில் 17,900 மாணவர்கள் எழுதினர்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே 5 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முன்னதாக செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின.

HIGHLIGHTS

+2 செய்முறை தேர்வு -திருச்சியில் 17,900 மாணவர்கள் எழுதினர்
X

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே 5 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முன்னதாக செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின. திருச்சி மாவட்டத்தில் உள்ள 257 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 900 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வை எழுதினர். இவர்களுக்காக இன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் 195 மையங்கள் அமைக்கப்பட்டது.

கொரோனா பரவலுக்கிடையே செய்முறை தேர்வு நடைபெறுவதால் தனிமனித இடைவெளி, முகக்கவசம், கையுறை அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு, அதன் பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள மாணவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.

Updated On: 16 April 2021 12:23 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்