/* */

திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

திருச்சி புத்தூர் வடக்குமுத்துராஜா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (58). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் அதிக மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். மேலும் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதை அவரது மனைவி நிர்மலா கண்டித்தார். இந்தநிலையில் ஆரோக்கியசாமி நேற்றுமுன்தினம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார்.

அப்போது நிர்மலா கண்டித்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த ஆரோக்கியசாமி நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நிர்மலா உறையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 7:46 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?