/* */

திருச்சி கே.கே.நகரில் வீடு முன் மேய்ந்த ஆடுகளை திருடிய இருவர் கைது

திருச்சி கே.கே.நகரில் வீட்டு முன் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி கே.கே.நகரில் வீடு முன் மேய்ந்த  ஆடுகளை திருடிய இருவர் கைது
X

திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் தனது வீட்டின் முன்பாக ஆடுகளை மேயவிட்டு இருந்துள்ளார். அப்போது இரண்டு பேர் வந்து ஒரு ஆட்டை திருடிச்செல்ல முற்பட்டு உள்ளனர். இதனை கண்ட சுரேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர்.

இது குறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில், ஏர்போர்ட் வள்ளுவர் தெருவை சேர்ந்த சையது முகமது (வயது33), மணிகண்டம் கீழ தெருவை சேர்ந்த வெள்ளைசாமி (வயது 22) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் மீது சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Updated On: 23 Jan 2022 2:26 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்