/* */

டி.டி.வி. தினகரன் உட்பட 1,200 பேர் மீது திருச்சியில் போலீசார் வழக்கு

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உட்பட 1200 பேர் மீது திருச்சியில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

டி.டி.வி. தினகரன் உட்பட 1,200 பேர் மீது திருச்சியில் போலீசார் வழக்கு
X

அரசியலமைப்பு சட்டத்தை மீறி மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கி இருக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் அதனை தடுத்து நிறுத்த கோரியும் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று அ.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, அ.ம.மு.க. மாநில பொருளாளர் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜசேகரன், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட 375 பெண்கள் உட்பட 1200 பேர் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 14 March 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்