/* */

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது

Trichy Municipal Corporation -திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது
X

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது.

Trichy Municipal Corporation -திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் மு .அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் துவங்கியது. கூட்டத்திற்கு ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பலரும் மழை நீர் வடிகால் பிரச்சினை பற்றியும், மழை பெய்தால் தெருக்களில் நடக்க முடியாத சூழல் ஏற்படுவதும் பற்றியும் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து பேசினார்கள். மேலும் சில கவுன்சிலர்கள் பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடித்து சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேசினார்கள்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Sep 2022 9:27 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு