/* */

மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது திருச்சி மாநகராட்சி கூட்டம்

Trichy Municipal Corporation -மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது திருச்சி மாநகராட்சி கூட்டம்

HIGHLIGHTS

மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது திருச்சி மாநகராட்சி கூட்டம்
X

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று காலை துவங்கியது.

Trichy Municipal Corporation -திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று காலை மாநகராட்சி மைய அலுவலக கூட்டமண்டபத்தில் துவங்கியது. கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். நகரபொறியாளர் (பொறுப்பு) சிவபாதம், துணைமேயர் திவ்யா முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் அன்பழகன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 July 2022 8:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை