/* */

திருச்சி முக்கொம்பு புதிய கதவணையை மு.க. ஸ்டாலின் 26-ம் தேதி திறக்கிறார்

திருச்சி முக்கொம்பு புதிய கதவணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் 26-ம் தேதி திறக்கிறார்.

HIGHLIGHTS

திருச்சி முக்கொம்பு புதிய கதவணையை மு.க. ஸ்டாலின் 26-ம் தேதி திறக்கிறார்
X
மேட்டூர் அணையில் இருந்து வரும் அகண்ட காவிரி ஆறு, காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரியும் முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த மிக பழமையான கதவணை கடந்த 2019ம் ஆண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சுமார் ரூ.400 கோடியில் புதிய கதவணை கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த புதிய கதவணையை வருகிற 26ம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் கதவணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த தமிழக நகராட்சி நிர்வாக துறை மைச்சர் கே.என்.நேரு இன்று இதனை தெரிவித்தார்.
Updated On: 17 Jun 2022 6:33 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?