/* */

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
X

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்த ஹவுரா விரைவு ரயிலில் வெளிமாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 4 குழந்தை தொழிலாளர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு குழந்தைகள் உதவி நல மையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மற்றொரு ரயிலில் வெளி மாநிலத்தில் இருந்து குழந்தை தொழிலாளர்களாக தமிழகத்திற்கு அழைத்து கொண்டு வரப்பட்ட 3 பேர் மீட்கப்பட்டனர். மொத்தம் 7 குழந்தை தொழிலாளர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.

அது மட்டுமல்லாமல் திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் பெங்களூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் பையில் இருந்த குட்காவை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் பறிமுதல் செய்த குட்காவின் மதிப்பு சுமார் ரூ.28 ஆயிரத்து 308 இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 5 Jan 2022 12:05 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  2. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  3. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  5. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  7. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  8. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  9. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  10. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?