/* */

திருச்சி வன சரகர் பணியிடை நீக்கம்

திருச்சியில் பல்வேறு புகார் எதிரொலியாக திருச்சி வன சரகர் சஸ்பெண்ட்.

HIGHLIGHTS

திருச்சி வன சரகர் பணியிடை நீக்கம்
X

திருச்சி வன சரகராக பணிபுரிந்து வந்தவர் குணசேகரன். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் அதிகாரி குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் என்.சதீஷ் நேற்று உத்தரவிட்டார்.

நிர்வாக காரணங்களுக்காக குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும். தீபாவளி வசூல் மற்றும் பாலியல் புகார்களின் அடிப்படையிலேயே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக திருச்சி வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On: 11 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  8. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  9. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  10. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்