/* */

பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றார் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

HIGHLIGHTS

பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றார் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.
X

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்கினார்.

கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடத்தெரு பகுதியில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை பெறும் முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்

இதுவரை வாங்கப்பட்ட மனுக்களை எனது நேரடி பார்வையில் தனியாக குழு அமைத்து, முதியோர் ஓய்வூதியம், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், போன்றவைகளை துறை வாரியாக பிரித்து அதற்கான மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து தகுதியான அனைவருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க நிச்சயமாக பாடுபடுவேன். மேலும் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கோரி கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு காண்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த முகாமில் பகுதி கழக பொறுப்பாளர் ராஜ்முகமது, வட்ட செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Dec 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...