/* */

திருச்சி விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகங்கள் அளித்து வரவேற்பு

திருச்சி விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகங்கள் அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகங்கள் அளித்து வரவேற்பு
X

திருச்சி விமான நிலையத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தார்.

கரூர் மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் புத்தகங்கள் கொடுத்து முதலமைச்சரை வரவேற்றார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ரகுபதி மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் ஆகியோரும் புத்தகம் கொடுத்து முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். வரவேற்பு முடிந்த பின்னர் முதலமைச்சர் கரூருக்கு புறப்பட்டு சென்றார்.

Updated On: 1 July 2022 2:28 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?