/* */

திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை

திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை
X
திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்த வகையில் வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு முதன் முதலாக இன்று காலை 6 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட னர். இதற்காக விமான நிலையத்துக்குள் இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட பயணியின் சோதனை முடிவு வந்த பிறகு அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடை முறை இன்று (புதன்கிழமை) காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

Updated On: 1 Dec 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...